Header Logo

மலையகம்
தீபாவளியை கொண்டாடுவதற்காக தயாராகி வரும் மலையக மக்கள்

Oct 19, 2025 - 06:10 PM -

0

தீபாவளியை கொண்டாடுவதற்காக தயாராகி வரும் மலையக மக்கள்

நரகாசுரனை அழித்து, இருள் நிறைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய தீபாவளித் திருநாளை கொண்டாடுவதற்காக, மலையகத்தில் வாழும் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். 

இதனையொட்டி, பெருமளவிலான மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், நகரங்களில் பொருட்கள் கொள்முதல் செய்ய கூடியிருந்தனர். 

குறிப்பாக, ஹட்டன் நகரில் இன்று (19) காலை முதல் ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர். இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இந்நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, பெருமளவிலான பொலிஸார் நகரில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

பெரும்பாலான மக்கள், சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்து, புத்தாடைகள், பூஜைப் பொருட்கள் மற்றும் இறந்தவர்களை நினைவுகூர தேவையான பொருட்களை வாங்குவதற்காக வருகை தந்திருந்தனர். 

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் மக்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன், இம்முறை தீபாவளித் திருநாளை மக்கள் கொண்டாட உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!