விளையாட்டு
பஞ்​சாப் அணியில் இணைந்த இந்திய முன்னாள் வீரர்

Oct 24, 2025 - 11:36 AM -

0

பஞ்​சாப் அணியில் இணைந்த இந்திய முன்னாள் வீரர்

அடுத்த ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பஞ்​சாப் கிங்ஸ் அணி, இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் சாய்​ராஜ் பஹுதுல்வை சுழற்​பந்து வீச்சு பயிற்​றுவிப்பாளராக நியமித்​துள்​ளது. 

பஞ்​சாப் கிங்ஸ் அணி​யில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சுனில் ஜோஷி, சுழற்​பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக செயல்​பட்டு வந்தார். 

இந்நிலை​யில் தற்​போது அவர், நீக்​கப்​பட்டு 52 வயதான சாய்​ராஜ் பஹுதுல் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். 

அவர், இந்​திய அணிக்​காக 2 டெஸ்ட், 8 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி உள்​ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05