Header Logo

மலையகம்
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

Oct 27, 2025 - 11:15 AM -

0

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

பொகவந்தலாவை கல்கந்த தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரும் அவரின் மனைவியும் கால்நடைக்கு புல் அறுப்பதற்காக எல்டப்ஸ் பகுதியில் உள்ள தேயிலை மலைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, கற்பாறை ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தாக்கியதில் காயங்களுக்கு உள்ளான அவர், பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பத்தில் 69 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 




 

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!