Header Logo
SLIC
மலையகம்
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

Oct 27, 2025 - 11:15 AM

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி
Mobitel Inner 1278
EDEX Inner

பொகவந்தலாவை கல்கந்த தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரும் அவரின் மனைவியும் கால்நடைக்கு புல் அறுப்பதற்காக எல்டப்ஸ் பகுதியில் உள்ள தேயிலை மலைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, கற்பாறை ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தாக்கியதில் காயங்களுக்கு உள்ளான அவர், பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பத்தில் 69 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 




 


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278