Header Logo

மலையகம்
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

Oct 27, 2025 - 11:15 AM -

0

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

பொகவந்தலாவை கல்கந்த தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரும் அவரின் மனைவியும் கால்நடைக்கு புல் அறுப்பதற்காக எல்டப்ஸ் பகுதியில் உள்ள தேயிலை மலைப் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, கற்பாறை ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தாக்கியதில் காயங்களுக்கு உள்ளான அவர், பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பத்தில் 69 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 




 

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title