வடக்கு
அருண் சித்தார்த்திற்கு மர்ப நபர்களால் அச்சுறுத்தல்

Nov 13, 2025 - 06:49 PM -

0

அருண் சித்தார்த்திற்கு மர்ப நபர்களால் அச்சுறுத்தல்

மர்ப நபர்களால் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார். 

அவரின் அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இரண்டு வாகனங்களில் நேற்று (12) இரவு வந்த மர்ம நபர்களே இவ்வாறு அச்சுறுத்திவிட்டு சென்றுள்ளதாக அருண் சித்தார்த் கூறினார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05