Header Logo

மலையகம்
ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து புஸ்ஸல்லாவில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Nov 24, 2025 - 01:36 PM -

0

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து புஸ்ஸல்லாவில் பாரிய ஆர்ப்பாட்டம்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 200 ரூபாவால் அதிகரித்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தும், அதனை எதிர்க்கும் எதிர்க்கட்சிக்குக் கண்டனம் தெரிவித்தும் புஸ்ஸல்லாவ பகுதியில் இன்று (24) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

புஸ்ஸல்லாவ, மெல்பொட் பாலத்திற்கு அருகிலிருந்து பேரணியாக வந்த மக்கள், புஸ்ஸல்லாவ பொது பஸ் தரிப்பிடத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title