செய்திகள்
நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

Nov 27, 2025 - 09:11 PM -

0

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி, மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களில் மின் தடைகள் பதிவாகியுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05