Header Logo

மலையகம்
இறம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட நாமல்!

Dec 8, 2025 - 03:13 PM -

0

இறம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட நாமல்!

நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதை போன்று மக்களை ஏமாற்றாது இழப்பீட்டு தொகையை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இன்று (08) கொத்மலை இறம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தையும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, 

இந்த அனர்த்தம் காரணமாக அனேகமான மக்கள் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை முறையான வீடுகளை அமைத்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது பேச உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

கொதமலை பகுதிக்கு சென்ற நாமல் ராஜபக்ச அம்பதலாவ விகாரைக்கு சென்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title