Header Logo

மலையகம்
இறம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட நாமல்!

Dec 8, 2025 - 03:13 PM -

0

இறம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட நாமல்!

நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதை போன்று மக்களை ஏமாற்றாது இழப்பீட்டு தொகையை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இன்று (08) கொத்மலை இறம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தையும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, 

இந்த அனர்த்தம் காரணமாக அனேகமான மக்கள் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை முறையான வீடுகளை அமைத்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது பேச உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

கொதமலை பகுதிக்கு சென்ற நாமல் ராஜபக்ச அம்பதலாவ விகாரைக்கு சென்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!