Header Logo

மலையகம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வேண்டி சிறப்பு யாக பூஜை வழிபாடு!

Dec 9, 2025 - 05:05 PM -

0

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வேண்டி சிறப்பு யாக பூஜை வழிபாடு!

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வேண்டியும், இறந்த உறவுகளின் ஆன்மா சாந்தியடைய இறை ஆசி வேண்டியும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த யாக பூஜை வழிபாடு இன்று (09) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் கொழும்பு பழைய கதிரேசன் ஆலயத்தில் (வஜிரா ஆலயம்) இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் புத்தசாசன அமைச்சின் பிரத்தியேக செயலாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. அனிருத்னன் உட்பட அரச அதிகாரிகள், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title