Header Logo

மலையகம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வேண்டி சிறப்பு யாக பூஜை வழிபாடு!

Dec 9, 2025 - 05:05 PM -

0

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வேண்டி சிறப்பு யாக பூஜை வழிபாடு!

நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வேண்டியும், இறந்த உறவுகளின் ஆன்மா சாந்தியடைய இறை ஆசி வேண்டியும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த யாக பூஜை வழிபாடு இன்று (09) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் கொழும்பு பழைய கதிரேசன் ஆலயத்தில் (வஜிரா ஆலயம்) இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் புத்தசாசன அமைச்சின் பிரத்தியேக செயலாளர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. அனிருத்னன் உட்பட அரச அதிகாரிகள், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!