Header Logo

விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து தொடர்: பரிசுத் தொகை 50 சதவீதத்தால் அதிகரிப்பு

Dec 19, 2025 - 10:49 AM -

0

உலகக் கிண்ண கால்பந்து தொடர்: பரிசுத் தொகை 50 சதவீதத்தால் அதிகரிப்பு

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் இணை அனுசரணையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பரிசுத் தொகையை 50 சதவீதத்தால் (50%) அதிகரிப்பதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது. 

இதன்படி, இந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்காக சாதனை அளவாக 727 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இம்முறை வழங்கப்படவுள்ளன. 

இதில் இம்முறை செம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது இலங்கை ரூபாயில் 1,500 கோடிக்கும் (15 பில்லியன்) அதிகமான பெறுமதியாகும். 

உலகக் கிண்ண கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஜூலை 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title