Header Logo

உலகம்
பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

Dec 29, 2025 - 05:13 PM -

0

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

பங்களாதேஷில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் பங்களாதேஷில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக சுமார் 71 மத நிந்தனை குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக பங்களாதேஷ் சிறுபான்மையினருக்கான மனித உரிமைகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. 

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், பிரோஜ்பூர் மாவட்டத்தின் தும்ரிதாலா கிராமத்தில் இந்து குடும்பங்களுக்குச் சொந்தமான 05 வீடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

title