Header Logo

மலையகம்
வெள்ளத்தால் மலைபோல் குவிந்து கிடக்கும் மணல்!

Jan 7, 2026 - 09:50 AM -

0

வெள்ளத்தால் மலைபோல் குவிந்து கிடக்கும் மணல்!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கொத்மலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தில் பாரியளவில் சேறு மற்றும் மணல் மலைபோல் குவிந்து கிடக்கிறது எனத் தெரிவிக்கின்றனர். 

கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட மோசமான காலநிலை தாக்கத்தினால் ஏற்ப்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது. இவ்வாறு நிரம்பியுள்ள மணலை அபிவிருத்தி பணிகளுக்கென பயன்படுத்த முடியுமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் மண்சரிவினால் ரம்பொடகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெக்கோ இயந்திரம், இரண்டு லொறிகள், ஒரு வேன், மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன காணாமல் போயுள்ளன, இதுவரை அதன் சிறு பாகங்களைக் கூட கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது எனவும் குறித்த வாகனங்கள் அனைத்தும் நீரின் அடித்துச் சென்று நீர்த்தேக்கத்தில் அடியில் புதைந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. எனவே மலைப்போல் குவிந்து இருக்கும் மண் கலந்த மணல்களை அகற்றினால் மாத்திரம் காணாமல் போன வாகனங்களை கண்டுபிடிக்க முடியும் எனவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றன.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!