Jan 7, 2026 - 06:42 PM -
0
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (7) தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டியானது இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

