Jan 13, 2026 - 04:39 PM -
0
பொங்கல் தினத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செய்தியுடன் வர வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் தெரிவித்தனர்.
யாழில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
--

