Header Logo

பல்சுவை
பெற்றோரை கைவிடும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும்

Jan 13, 2026 - 06:09 PM -

0

பெற்றோரை கைவிடும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும்

பெற்​றோரை கைவிட்​டால் மாநில அரசு ஊழியர்​களின் சம்பளத்​தில் 10 முதல் 15 சதவீதம் வரை அறவிட்டு, அது அவர்​களின் பெற்​றோருக்கு வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும் என இந்தியாவின் தெலங்​கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்​துள்​ளார். 

ஹைத​ரா​பாத் பிரஜா பவனில் நேற்று (12) ‘பால பரோ​சா’ மற்​றும் ‘பிரணய் டே கேர்’ எனும் இரு புதிய திட்​டங்​களை தெலங்​கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் மாற்றுத் திற​னாளி​களுக்கு 50 கோடி ரூபா மதிப்​புள்ள உபகரணங்​களை வழங்​கி​னார். 

இதன் போது கருத்து தெரிவித்த அவர், 

பிரணய் திட்​டம் மூலம் முதி​யோரை நல்ல வழி​யில் பாது​காக்க இந்த அரசு தீர்​மானித்​துள்​ளது. இதனால் இனி பெற்​றோரை ஒதுக்கி வைத்​தாலோ, அனாதை இல்​லங்​களில் சேர்த்​தாலோ, கைவிட்​டாலோ அரசு ஊழியர்​களின் சம்பளத்​தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை மாதா​மாதம் அறவிட்டு, அப்​பணத்தை கைவிடப்​பட்ட பெற்​றோருக்கு வழங்க ஏற்​பாடு செய்​யப்​படும். பெற்​றோரை கைவிடு​பவர்​களை நாம் தான் வழிக்கு கொண்டு வர வேண்​டும். பெற்​றோருக்கு உபயோகப்​படா விட்​டால், அவர்​கள் இந்த சமூகத்​துக்கு எப்​படி உபயோகப்​படு​வார்​கள் என தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title