செய்திகள்
பூஸா சிறைச்சாலை அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்

Jan 16, 2026 - 09:23 PM -

0

பூஸா சிறைச்சாலை அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள்

பூஸா சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கைதிகள் குழுவொன்று இன்று (16) பூஸா சிறைச்சாலையின் D பிரிவின் கூரை மீது ஏறி, சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இதன்போது அவர்கள் வன்முறையாக நடந்துகொண்டதுடன், சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05