Header Logo

வடக்கு
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

Jan 23, 2026 - 09:12 PM -

0

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் மீதான இந்த ஆண்டிற்கான விசாரணைகள் கிளிநொச்சியில் இன்று (23) ஆரம்பமாகின. 

நேற்றைய தினம் (22) வவுனியாவில் விசாரணை அதிகாரிகளுக்கான விசேட செயலமர்வு நீதியமைச்சர் தலைமையில் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று கிளிநொச்சியில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயத்திற்கு கிடைக்கப்பெற்ற 112 முறைப்பாடுகள் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. 

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர், சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தலைமையில் மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title