Header Logo

ஏனையவை
புத்தளத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Jan 30, 2026 - 11:13 AM -

0

புத்தளத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கரவிடாகரிய பகுதியில் ஒருதொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், கடந்த 28 ஆம் திகதி குறித்த பகுதியில் விஷேட சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். 

இதன்போது குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை சோதனை செய்த பொலிஸார், அவரிடமிருந்து 70 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

சிலாபம், கரவிடாகரிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title