Header Logo

விளையாட்டு
73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து!

Feb 9, 2026 - 02:11 PM -

0

73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஸ்கொட்லாந்து மற்றும் இத்தாலி அணிக்கு எதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

கொல்கத்தாவில் இடம்பெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

ஸ்கொட்லாந்து அணி சார்பில் ஜார்ஜ் முன்சி அதிகபட்சமாக 84 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் இத்தாலி அணி சார்பாக தாமஸ் டிராகா, அலி ஹசன், கிராண்ட் ஸ்டீவர்ட் மற்றும் ஜேஜே ஸ்மட்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் பெற்று கொடுத்தனர். 

இந்நிலையில் 208 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி 16.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

இத்தாலி அணி சார்பில் பென் மனென்டி அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் ஸ்கொட்லாந்து அணி சார்பாக மைக்கேல் லீஸ்க் 4 விக்கெட்டுகளையும், மார்க் வாட் 2 விக்கெட்டுகளையும் பெற்று கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title