Header Logo

விளையாட்டு
டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்

Feb 17, 2026 - 04:04 PM -

0

டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்

டி20 உலகக் கிண்ண 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31 ஆவது போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியன. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக யுவராஜ் சம்ரா 110 ஓட்டங்களை பெற்றார்ள. 

174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களை பெற்றது. 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது. 

2024 ஆம் ஆண்டு டி20 உலக கிண்ண தொடரில் அரையிறுதிக்கு சென்ற ஆப்கானிஸ்தான் அணி நடப்பு தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

குரூப் D பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகளில் விளையாடி 1 இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title