Feb 23, 2026 - 06:46 PM -
0
டி-20 உலக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இன்று இரவு 7.00 மணிக்கு வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

