Feb 25, 2026 - 05:58 PM -
0
அக்குரெகொட இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மொனராகலையில் வைத்து நேற்று (24) கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி உள்ளிட்ட மூவர், இன்று (25) பிற்பகல் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

