Header Logo

விளையாட்டு
டி20 உலகக் கிண்ணத்தில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது!

Feb 27, 2026 - 06:31 PM -

0

டி20 உலகக் கிண்ணத்தில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது!

இந்தியா - சிம்பாப்வே இடையிலான ஆட்டம் நேற்று (26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இந்தியா 256 ஓட்டங்களை குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார். பந்து வீச்சில 3 ஓவர்கள் வீசி 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

டி20 உலகக் கிண்ண இது அவரின் 3 ஆவது ஆட்ட நாயகன் விருது ஆகும். அதன்மூலம் ரோகித் சர்மா, அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோருடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். 

விராட் கோலி 8 முறை ஆட்ட நாயகன் விருது வென்று முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்று 2 ஆவது இடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றனர்.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title