Header Logo

விளையாட்டு
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இணைந்த புதிய அணி

Mar 24, 2026 - 07:59 AM -

0

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இணைந்த புதிய அணி

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் செம்பியன்ஷிப் ஒப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் 3-வது சீசனில் (2026), புதிதாக 'பங்களாதேஷ் செம்பியன்ஸ்' அணி சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 6 அணிகள் இருந்த நிலையில், தற்போது 7-வது அணியாக பங்களாதேஷ் அணி இணைந்துள்ளது. 

ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் மீண்டும் மைதானத்தில் களமிறங்கும் இந்த தொடர், உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

2026 சீசனில் புதிய அணியின் வருகையால், போட்டி மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title