Header Logo

விளையாட்டு
ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்க தடை!

Mar 27, 2026 - 05:34 PM -

0

ஒலிம்பிக்கில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்க தடை!

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) புதிய விதிமுறைப்படி, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் ஒலிம்பிக் மற்றும் ஐ.ஓ.சி. நடத்தும் அனைத்து போட்டிகளிலும் பெண்கள் பிரிவில் பங்கேற்க தடை விதிக் கப்பட்டுள்ளது. 

இந்த முடிவு மரபணு சோதனை மற்றும் வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் பெண்கள் பந்தயத்தில் நேர்மை யான, சரிசம போட்டியை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், லாஸ்ஏஞ்சல்சில் நடக்கும் ஒலிம்பிக்கில் பெண்கள் விளையாட்டுகளில் திருநங்கைகளுக்கு அனுமதி இல்லை என்று கூறியிருந்தார். அவரது யோசனையை ஒலிம்பிக் கமிட்டி ஏற்றுக் கொண்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

title