Header Logo

விளையாட்டு
முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்!

Apr 2, 2026 - 06:52 AM -

0

முதல் வெற்றியை பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்!

2026 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று (01) நடைபெற்ற 5 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணி 18.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. 

லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக அப்துல் சமது 36 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் டெல்லி சார்பில் லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர். 

இந்நிலையில் 142 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. 

டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி ஆட்டமிழக்கமால் 70 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் லக்னோ சார்பில் ப்ரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

குறித்த டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title