Header Logo

விளையாட்டு
தோனி, கபில் தேவிடம் மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்!

Apr 3, 2026 - 04:04 PM -

0

தோனி, கபில் தேவிடம் மன்னிப்பு கேட்ட யுவராஜ் சிங்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ், கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையான விஷயங்களில் பேசி வருகிறார். 

1980 காலக்கட்டத்தில் இந்திய அணியின் தலைவர் கபில் தேவ், தனக்கு வாய்ப்பு கொடுக்காமல் அணியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், தன்னுடைய வாழ்க்கையையே அவர் சீரழித்துவிட்டதாகவும் நினைத்து கபில் தேவ் வீட்டிற்கே துப்பாக்கியோடு சென்றதாக யோகராஜ் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதுமட்டுமில்லாமல், தன்னுடைய மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி சிரழித்துவிட்டதாக கூறியிருந்தார். இதற்கு யுவராஜ் சிங்கை, அணியிலிருந்து நீக்கியது தேர்வுக்குழுவின் முடிவுதான் என்றும் அதில் தோனிக்கு எந்த தனிப்பட்ட பங்கும் இல்லை என்றும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் விளக்கமளித்திருந்தார். இதன்பின் யோக்ராஜ், தோனியை புகழ்ந்து பேசி வந்தர். 

சமீபத்தில் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யுவராஜ், தன்னுடைய தந்தை மற்ற வீரர்களை பற்றி பேசியதை தான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் எம் எஸ் தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இப்படி தேவையில்லாமல் பேசுவது சரியில்லை என்று என்னுடைய தந்தியிடமும் நான் நேரடியாகவே கூறியுள்ளேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.


MOST READ

காணொளி
மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

title