Header Logo

செய்திகள்
திருகோணமலையில் ரயில் இயந்திரத்தில் திடீர் தீப்பரவல்

Apr 8, 2026 - 05:23 PM -

0

திருகோணமலையில் ரயில் இயந்திரத்தில் திடீர் தீப்பரவல்

திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து ரயில் யார்டிற்கு பெட்டிகளைக் கொண்டு சென்ற ரயில் இயந்திரம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

குறித்த ரயில் இயந்திரம் சுமார் 60 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. 

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

 

Comments
0

MOST READ

காணொளி
இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

அமைச்சருக்கு வகுப்பு எடுப்பதற்கு சபைக்கு வரவில்லை!

அமைச்சருக்கு வகுப்பு எடுப்பதற்கு சபைக்கு வரவில்லை!

ஓரே மாவட்டத்தில் இரண்டு சட்டம்!

ஓரே மாவட்டத்தில் இரண்டு சட்டம்!

அஞ்சல் சேவை தொடர்பான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது!

அஞ்சல் சேவை தொடர்பான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது!

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

பார்வை ஒரு தடையல்ல!

பார்வை ஒரு தடையல்ல!

title