Header Logo

செய்திகள்
கசிந்த குரல் பதிவு தொடர்பாக நிலக்கரி நிறுவனத் தலைவர் அறிக்கை

Apr 13, 2026 - 06:43 PM -

0

கசிந்த குரல் பதிவு தொடர்பாக நிலக்கரி நிறுவனத் தலைவர் அறிக்கை

தமக்கும் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் மற்றும் நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்பட்டு, சமூக ஊடகங்களில் பகிரப்படும் தொலைபேசி உரையாடல் தொடர்பாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

முறையான தகுதிகளைக் கொண்ட, அமைச்சரவை அங்கீகாரம் பெற்று ஏற்கனவே ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த விநியோக நிறுவனத்தின் உள்நாட்டுப் பிரதிநிதியைத் தொடர்புகொண்டு, வங்கிப் பிணைப் பத்திரத்தை வங்கி வழங்கிய திகதியான மார்ச் 25-ஆம் திகதியிட்டே சமர்ப்பிக்குமாறு தாம் விடுத்த வேண்டுகோளை, சமூக ஊடகங்கள் தவறான அர்த்தம் வரும் வகையில் சிதைத்து வெளியிட்டுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறு திரிபுபடுத்தப்பட்ட குரல் பதிவே பல்வேறு கோணங்களில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title