May 13, 2026 - 09:44 AM -
0
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார்.
இதனை தொடர்ந்து முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனை தொடர்ந்து உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
