May 19, 2026 - 03:37 PM -
0
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பெற்ற வெற்றி கொண்டாடப்படும் தேசிய போர் வீரர்கள் நினைவு தின விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் இந்த போர் வீரர்கள் நினைவு தின விழா பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெறுகிறது.
இதன் நேரடி ஔிபரப்பு கீழே…
