Header Logo

செய்திகள்
அரச வங்கி ஒன்றில் டொலரின் விற்பனை விலை 340 ரூபாயைத் தாண்டியது

May 19, 2026 - 04:53 PM -

0

அரச வங்கி ஒன்றில் டொலரின் விற்பனை விலை 340 ரூபாயைத் தாண்டியது

இன்று (19) அரச வங்கி ஒன்றில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 341.68 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

அதன் கொள்முதல் விலை 332.14 ரூபாயாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதேவேளை, இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்றைய தினம் 338 ரூபாய் எல்லையைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தினசரி நாணய மாற்று வீத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 328.2351 ரூபாயாகவும், விற்பனை விலை 338.0729 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

 

நேற்றைய தினம் (18) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 326.74 ரூபாயாகவும், விற்பனை விலை 334.26 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

கச்சத்தீவை வழங்க நாங்கள் தயாராக இல்லை!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களுடைய இனத்தை விற்காதே!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

எங்களது வலியை புரிந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

அந்நிய செலாவணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

புனித ஹஜ் பெருநாள் மே - 28!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

title