Header Logo

விளையாட்டு
2 ஆவது தகுதி சுற்று - குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

May 29, 2026 - 05:03 PM -

0

2 ஆவது தகுதி சுற்று - குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (29) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்றில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 4 அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. 

இதில் தர்மசாலாவில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

நியூ சண்டிகாரில் நடந்த Eliminator சுற்றில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் தோற்று நடையை கட்டியது. 

இந்தநிலையில் இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்று ஆட்டம் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் இன்று நடைபெறுகிறது. 

இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. 

இந்த ஆட்டத்தில் வெற்றி காணும் அணி, ஆமதாபாத்தில் நாளை மறுநாள் (31) நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title