Header Logo

விளையாட்டு
இந்திய அணியை வழிநடத்துவது சவால்!

Jun 8, 2026 - 01:15 PM -

0

இந்திய அணியை வழிநடத்துவது சவால்!

இந்திய டி-20 கிரிக்கெட் அணியை வழிநடத்துவது சவாலான பணி என்ற போதிலும் தனது குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று புதிய அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தனது சிறுவயது கிரிக்கெட் பயணத்தை பகிர்ந்துகொண்டார். இந்திய அணியை வழிநடத்துவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். 

எனினும், தான் முன்பிருந்த அதே நபராகத்தான் இருப்பேன் என்றும் வேறு யாராகவும் மாறவோ அல்லது யாருடைய நிழலிலும் இருக்கவோ மாட்டேன் என்றும் கூறினார். மும்பையில் பிறந்து வளர்ந்ததால் சவால்களை எதிர்கொள்வது தனக்குப் பழகிவிட்டதாகவும் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

title