Header Logo

செய்திகள்
'செனெஹசே கெதெல்ல' தீ விபத்து - உரிமையாளருக்கு பிணை

Jun 11, 2026 - 05:08 PM -

0

'செனெஹசே கெதெல்ல' தீ விபத்து - உரிமையாளருக்கு பிணை

ஹொரணை, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள 'மவ்பிய செவன செனெஹசே கெதெல்ல'  காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளரைப் பிணையில் விடுவிக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.

 

இருப்பினும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில், சந்தேகநபர் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

 

அதற்கமைய, சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, நீதவான் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

இருந்தபோதிலும், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


MOST READ

காணொளி
மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்!

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

நெல்லுக்கான உத்தரவாத விலையை உடன் வழங்குங்கள் - இளையதம்பி சிறிநாத்

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

செம்மணி இன்று 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்!

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஏற்றுமதியாளர்களை முடக்கி நிலையான அபிவிருத்தியா?

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

ஜீவந்த பீரிஸின் கருத்துக்கு குழு ஆதரவு!

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

title