Header Logo

வடக்கு
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

Jun 15, 2026 - 07:00 PM -

0

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா இன்று (15) 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

அம்பாளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று வசந்த மண்டபத்திலே விநாயகப் பெருமான், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மூன்று மூர்த்திகளும், கொடிக்கம்பம் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க பிராமண ஆச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நயினாதீவு நாகபூசணி அம்மனுக்கு கொடியேற்றம் இனிதே இடம்பெற்றது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்கள் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து நயினாதீவு நாகபூசணி அம்மனை பக்தி பூர்வத்துடன் வழிபட்டதை காணக்கூடியதாக இருந்தது. 

15 தினங்களை கொண்ட இவ்வாலாய மகோற்சவத்தில் (14 ஆம் நாள்) 28 ஆம் திகதி இரதோற்சவமும், ( 15 ஆம் நாள்) 29 ஆம் திகதி காலை தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் மாலை திருவூஞ்சலும் நடைபெற உள்ளது.

--


MOST READ

காணொளி
நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

title