Header Logo

செய்திகள்
பொலிஸாருக்கும், விமானப்படையினருக்கும் இடையிலான வாக்குவாதம் குறித்து விசாரணை

Jun 18, 2026 - 05:15 PM -

0

பொலிஸாருக்கும், விமானப்படையினருக்கும் இடையிலான வாக்குவாதம் குறித்து விசாரணை

கற்பிட்டி கடற்பரப்பில் சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுக்கச் சென்ற இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் விமானப்படை உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான நிலைமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத பொருட்கள் அடங்கிய தொகுதியொன்றைக் கைப்பற்றுவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கற்பிட்டி கடற்பரப்பிற்குச் சென்றிருந்தது. 

இதன்போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை உறுப்பினர்கள் குழுவினர், குறித்த வலயம் தங்களது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதி எனக் கூறியுள்ளனர். 

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

title