Header Logo

ஏனையவை
150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி!

Jun 22, 2026 - 10:51 AM -

0

150 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி!

காலி, ரிச்மண்ட் கல்லூரியின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் ஒரு சிறப்பு நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

நடைபவனியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட சுமார் பலர் கலந்துகொண்டனர். 

கல்லூரியின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நடைபவனியின் நிறைவில், பல்வேறு களியாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றது.


MOST READ

காணொளி
கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

title