Header Logo

செய்திகள்
சிறைச்சாலையில் கைதிகள் ஏறி நின்ற கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயம்

Jul 5, 2026 - 10:04 PM -

0

சிறைச்சாலையில் கைதிகள் ஏறி நின்ற கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆண் கைதிகள் குழுவொன்று அங்குள்ள கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது.

 

அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், இன்று மாலை அந்தச் சிறைச்சாலையின் கூரை இடிந்து விழுந்துள்ளது.

 

இதில் காயமடைந்த நான்கு கைதிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!