Header Logo

சினிமா
3 ஆண்டுக்குப் பின் ரிலீஸான படம் - 48 மணி நேரத்தில் ஓடிடியில் இருந்து நீக்கம்!

Jul 6, 2026 - 03:37 PM -

0

3 ஆண்டுக்குப் பின் ரிலீஸான படம் - 48 மணி நேரத்தில் ஓடிடியில் இருந்து நீக்கம்!

பாலிவுட் நடிகர் தில்ஜித் தோசான்ஜ் நடித்துள்ள 'சட்லஜ்' (SATLUJ) திரைப்படம், இந்தியாவில் OTT தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 

1990 களில் பஞ்சாபில் நடந்த படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய ஜஸ்வந்த் சிங் கல்ராவின் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் 'சட்லஜ்'. இப்படம் முதலில் 'கல்லுகாரா' என்றும், பின்னர் 'பஞ்சாப் '95' என்றும் பெயரிடப்பட்டது. திரைப்படத் தணிக்கை வாரியத்தின் பரிந்துரையை அடுத்து படத்தின் தலைப்பு 'சட்லஜ்' என மாற்றப்பட்டது. 

மேலும், படத்தில் வரலாற்று குறிப்புகளை நீக்கச் சொல்லியும் எழுந்த கடும் எதிர்ப்புகளால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பல எதிர்ப்புகளைத் தாண்டி 3 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 'சட்லஜ்' என்ற பெயரில் கடந்த 3 ஆம் திகதி 'Zee5' OTT தளத்தில் வெளியானது. advertisement 

ஆனால், படம் வெளியான 48 மணி நேரத்திற்குள் இந்தியாவில் OTT தளத்தில் இருந்து இந்த படம் நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 'சட்லஜ்' படத்தை மீண்டும் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான சட்டரீதியான வழிகளைப் ஆராய்ந்து வருவதாக சம்பந்தப்பட்ட OTT நிறுவனம் விளக்கமளித்துள்ளது.


MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!