Jul 6, 2026 - 05:55 PM -
0
நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார, சிறிது நேரத்திற்கு முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.
இன்று (06) காலை குறித்த சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், அங்கு நிலவும் சூழ்நிலையை நேரில் ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

