Header Logo
Mogo Academy

செய்திகள்
சட்டவிரோத பீடி இலைத் தொகையுடன் லொறி ஒன்று கண்டுபிடிப்பு

Jul 26, 2026 - 10:05 AM -

0

சட்டவிரோத பீடி இலைத் தொகையுடன் லொறி ஒன்று கண்டுபிடிப்பு
Mobitel inner

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கடத்தப்படுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த பீடி இலைத் தொகையுடன் லொறி ஒன்றைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

 

கடற்படையின் 'தம்பபன்னி' நிறுவனம் மற்றும் நுரைச்சோலை பொலிஸார் இணைந்து புத்தளம், தழுவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தப் பீடி இலைத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த லொறியில் 20 உரைகளில் அடைக்கப்பட்டிருந்த 800 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை பொலிஸார் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.

 

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகையும் லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


MOST READ

காணொளி
மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Mobitel Upahara