Header Logo
செய்திகள்
மஹர சிறை மோதலுக்கு அதிக நெரிசலே காரணம் என குற்றச்சாட்டு

Aug 2, 2026 - 03:39 PM

மஹர சிறை மோதலுக்கு அதிக நெரிசலே காரணம் என குற்றச்சாட்டு
Mobitel inner

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமைக்கு அங்குள்ள அதிக நெரிசலே காரணம் என கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்தார். 

சிறைச்சாலை அதிகாரிகள் அங்குள்ள உண்மை நிலைமையை மறைக்க முயற்சித்து வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா சுட்டிக்காட்டினார். 

இச்சிறைச்சாலையில் 991 சந்தேகநபர்களை மட்டுமே தடுத்து வைக்க முடியும் என்ற போதிலும், தற்போது 4,447 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்குத் தேவையான வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் சேனக பெரேரா குறிப்பிட்டார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் 01.00 மணியளவில் மோதல் நிலைமையொன்று ஏற்பட்டதாகவும், அதனைக் கட்டுப்படுத்தாமல் சிறைச்சாலை அதிகாரிகள் வளாகத்தை விட்டு வெளியேறி கைதிகளுக்கிடையில் மோதல் தீவிரமடைய இடமளித்துள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

 


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara