Header Logo
செய்திகள்
சலே மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 25 க்கு ஒத்திவைப்பு

Aug 10, 2026 - 02:46 PM

சலே மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 25 க்கு ஒத்திவைப்பு
Mobitel inner

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நடவடிக்கையை சவாலுக்கு உட்படுத்தி அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் முன்வைக்கப்பட்ட மனுவுடன் தொடர்புடைய இடையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (10) மீண்டும் ஆராயப்பட்டது. 

இதன்போது இடையீட்டு மனுதாரர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகள் விடயங்களை முன்வைத்தனர். 

இதனை அடுத்து மேலதிக விடயங்களை ஆராய்வதற்காக இம்மாதம் 25 ஆம் திகதி வரை மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara