Header Logo
செய்திகள்
குளவித் தாக்குதலில் 11 தொழிலாளர்கள் காயம்

Aug 11, 2026 - 12:58 PM

குளவித் தாக்குதலில் 11 தொழிலாளர்கள் காயம்
Mobitel inner

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயர்ஃபி தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று மீது இன்று (11) இடம்பெற்ற குளவித் தாக்குதலில் 11 தொழிலாளர்கள் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தேயிலைத் தோட்ட மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடொன்றை வேட்டையாடுவதற்காக பருந்து ஒன்று தாக்கியமையினாலேயே இவ்வாறு குளவிகள் கலைந்து வந்து தாக்கியுள்ளன.

 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களில் 8 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.

 

மேலும் மூவர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara