Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
நெடுந்தீவை நோக்கி சென்ற படகு மாயம்

Aug 16, 2026 - 07:19 PM

நெடுந்தீவை நோக்கி  சென்ற படகு மாயம்
Mobitel inner

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு சென்ற படகு ஒன்றில் 10 பேர் காணமல் போயுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார். 

குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு பயணித்த படகு ஒன்றே உரிய நேரத்தில் நெடுந்தீவை வந்தடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்துக்குள்ளான படகில் 10 பேர் பயணித்துள்ள நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். 

அந்த பகுதியில் கடல் மிகவும் கொந்தளிப்பதாக காணப்படுவதாகவும், தேடுதல் பணிகளுக்கு சிரமமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும் குறித்த படகை மீட்கும் பணிகளை கடற்படை ஆரம்பித்துள்ளதாக கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.


MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara