Aug 20, 2026 - 10:06 AM





22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (20) பாராளுமன்றுக்கு அறிவித்தார்.

























