Header Logo
SLIC

செய்திகள்

திபெத்தில் மீண்டும் அணை உடைப்பு! - நேபாளம் பொலிஸ் அறிவிப்பு!

திபெத்தில் மீண்டும் அணை உடைப்பு! - நேபாளம் பொலிஸ் அறிவிப்பு!

இரண்டு நாட்களுக்கு முன்பு பனிப்பாறை சரிவு காரணமாக உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திபெத்தில் உள்ள மேடான பகுதியில் உள்ள அணை ஒன்று உடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, இன்று (28) நேபாளம் உயர்வான பகுதிகளுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

15h ago
பலத்த காற்று குறித்த எச்சரிக்கை

பலத்த காற்று குறித்த எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையிலும்

15h ago
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கப் புதிய அதிகாரசபை!

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்கப் புதிய அதிகாரசபை!

மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அந்த சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் அந்த அதிகாரசபைக்கு வழங்க நடவடிக்கை

16h ago
அரச மருந்தாளர் சங்கம் 31 ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தம்

அரச மருந்தாளர் சங்கம் 31 ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தம்

அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. தங்களது மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

16h ago
நேபாள பேரவலம் - சுரங்கப்பாதையில் சிக்கியள்ள 100 தொழிலாளர்கள்!

நேபாள பேரவலம் - சுரங்கப்பாதையில் சிக்கியள்ள 100 தொழிலாளர்கள்!

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

17h ago
விடுமுறை நாட்களில் கொட்டிய பணம்: அதிவேக வீதி வருமானம் 12.4 கோடியைத் தாண்டியது!

விடுமுறை நாட்களில் கொட்டிய பணம்: அதிவேக வீதி வருமானம் 12.4 கோடியைத் தாண்டியது!

கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபாய் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்த இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த அதிவேக வீதி அமைப்பிலும்

18h ago
  160,000 புற்றுநோய் தடுப்பூசிகள் சேமிப்புக் கிடங்குகளில் முடக்கம்

160,000 புற்றுநோய் தடுப்பூசிகள் சேமிப்புக் கிடங்குகளில் முடக்கம்

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கும் (NMRA) மருத்துவ விநியோகப் பிரிவிற்கும் (MSD) இடையே ஏற்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குறைபாடு காரணமாக, புற்றுநோயாளிகளுக்குத் தேவையான 160,000 அத்தியாவசிய உயிர் காக்கும் தடுப்பூசிகள் மருத்துவ விநியோகப் பிரிவின் சேமிப்புக் கிடங்குகளில்

18h ago
எசல பெரஹரா திருவிழாவின் நீர் வெட்டும் சடங்கு நிறைவு

எசல பெரஹரா திருவிழாவின் நீர் வெட்டும் சடங்கு நிறைவு

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா விழாவை பாரம்பரிய முறைப்படி நிறைவு செய்யும் நீர் வெட்டும் சடங்கு இன்று (28) காலை கெடம்பே மகாவலி கங்தொட்ட நீர் வெட்டும் இடத்தில் இடம்பெற்றது. எசல பெரஹரா விழாவின் இறுதி ரந்தோலி ஊர்வலம் நேற்று (27) இரவு வெற்றிகரமாக வீதி உலா வந்தது.

19h ago
எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்திற்கு புதிய இயந்திரங்கள்!

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்திற்கு புதிய இயந்திரங்கள்!

எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில், 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்களை உத்தியோகபூர்வமாக

20h ago
பொதுஹெர பகுதியில் ரயில் தடம்புரள்வு

பொதுஹெர பகுதியில் ரயில் தடம்புரள்வு

ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

20h ago
நேபாள-திபெத் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 392 ஆக உயர்வு

நேபாள-திபெத் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 392 ஆக உயர்வு

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது.1,400க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

21h ago

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title