Header Logo
SLIC

செய்திகள்

அரசாங்கத்தின் பொய்கள் குறித்து நாட்டிற்கு விளக்கிய சஜித்!

அரசாங்கத்தின் பொய்கள் குறித்து நாட்டிற்கு விளக்கிய சஜித்!

இலங்கை மக்கள் அடுத்தடுத்து இரு சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டதாகவும், 2019-இல் ஏமாந்து நாடு வங்குரோத்தானதாகவும், 2024-இல் ஏமாற்றப்பட்டதால் முழு சமூகமும் முற்றாக முடங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Aug 27, 202604:02 PM
இந்தியாவை மிரட்டிய இளம் சிங்கம்! மீண்டும் சதம் விளாசி அசத்தல்!

இந்தியாவை மிரட்டிய இளம் சிங்கம்! மீண்டும் சதம் விளாசி அசத்தல்!

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 503 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. பதிலுக்கு முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததால், ‘ஃபாலோ-ஆன்’ பெற வேண்டிய

Aug 27, 202603:37 PM
நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக உயர்வு

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக உயர்வு

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (26) காலை ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் 900க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

Aug 27, 202603:05 PM
133 இந்தியர்கள் உட்பட பல நாட்டு சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் மாயம்

133 இந்தியர்கள் உட்பட பல நாட்டு சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் மாயம்

நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 177 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

Aug 27, 202602:36 PM
நேபாளத்தில் காணாமல் போன தமிழர்களின் படம் வௌியாகியுள்ளது

நேபாளத்தில் காணாமல் போன தமிழர்களின் படம் வௌியாகியுள்ளது

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 800க்கும் மேற்பட்டோரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Aug 27, 202602:29 PM
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் வெளிவிவகார, வெளிநாட்டு

Aug 27, 202601:17 PM
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற யாழ் உணவகத்திற்கு  அபராதம்

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற யாழ் உணவகத்திற்கு அபராதம்

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Aug 27, 202612:29 PM
நேபாள வௌிவிகார அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடிய விஜித

நேபாள வௌிவிகார அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடிய விஜித

நேபாள வௌிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுக்கும், இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் இன்று (27) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.

Aug 27, 202610:08 AM
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் தடையின்றி நாடு திரும்பலாம்

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் தடையின்றி நாடு திரும்பலாம்

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து

Aug 27, 202608:21 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title