Aug 27, 2026 - 03:05 PM





நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (26) காலை ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் 900க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
தொடர் மழை மற்றும் புவியியல் அமைப்பு காரணமாக மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக அமைந்துள்ளன.























