Header Logo
SLIC

கிழக்கு

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ பி அழக கோன் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Mar 14, 202602:22 PM
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

அநுர அரசாங்கம் இல்லையென்றால் 'டித்வா' புயல் மற்றும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.அரசியல்வாதிகள் இன்று குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கமுயற்சிப்பதாக கடற்றொழில்,

Mar 11, 202604:02 PM
கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது!

கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியபாடசாலைகளுக்கே அதிகளவான நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை பல பெருமளவான

Mar 11, 202611:40 AM
பெற்றோலை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது

பெற்றோலை பதுக்கி விற்பனை செய்த பெண் கைது

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெற்றோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை - புறநகர் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெற்றோல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Mar 09, 202601:03 PM
சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

அம்பாறை, கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில், இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இச்சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Mar 06, 202610:00 AM
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு நாங்கள் முழுமையான எதிரானவர்கள்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு நாங்கள் முழுமையான எதிரானவர்கள்!

மக்கள் விடுதலை முன்னணி பங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம், புதிய சட்டமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். இன்று ஆட்சிக்கு வந்ததும் அவர்களே இதற்கு ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள

Feb 27, 202607:08 PM
குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை தாக்குதலில் மூதாட்டி பலி!

குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை தாக்குதலில் மூதாட்டி பலி!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, முனைக்காடு குடியிருப்புப் பகுதிக்குள் இன்று (27) அதிகாலை புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் 74 வயதுடைய மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். முனைக்காடு மாரியம்மன்

Feb 27, 202601:27 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title